After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.
Wednesday, 20 October 2021
தமிழக அரசு ஊழியர்கள் பவானிசாகர் பயிற்சி மையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட முறை தோல்வியடைந்திருந்தாலும் அந்த ஊழியரின் பணி ஏற்பு நாளிலிருந்து இரண்டு ஆண்டு காலத்திற்குள்ளாகவே புரோபேஷன் முடிவடைந்ததாக கருத்தில் கொண்டு பணப்பலன்கள் உடன் உரிய பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணை.
மேலும் விவரங்களுக்கு மனுதாரரின் வழக்கறிஞர் திரு. ஜே. பூவேந்திர ராஜன்.
No comments:
Post a Comment