🌺கோபம் தீர்ந்து விடும்🌺
🌺வார்த்தைகள் வாழ்ந்து கொண்டே இருக்கும் பிறர் மனதில்
ஆறாத வலிகளாய்🌺
🌺மலை போல் அறிவிருந்தாலும்
பொறுமைக்கு ஈடாகாது🌺
🌺கடல் போல் பணமிருந்தாலும்
அன்புக்கு ஈடாகாது🌺
🌺உங்களின் தனித்துவம் தான் உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்🌺
🌺மரங்களில் இருந்து சிதறும் விதைகள் தான் முளைத்து மரமாகிப் பயனளிக்கும் போது🌺
🌺சிதறிப் போன வாழ்க்கைக்கு வழி கிடைக்காதா முயன்றால்🌺
🌺வெற்றி உன் கையில் 👍
🤲இறைவா இன்றைய
05-03-2025🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲
🙏நாளைய பொழுது 06-03-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா ⚜️
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌
🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏ஓம் சரவணா பவ 🙏
No comments:
Post a Comment